ஆம்ஆத்மி எம்எல்ஏ கைது; டெல்லியில் நெருக்கடி நிலை!

இந்­தி­யத் தலை­ந­கர் டெல்­லியை ஆளும் ஆம் ஆத்மி கட்­சி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் தினேஷ் மொக­னியா செய்­தி­யா­ளர்­கள் கூட்­டத்­தில் உரை­யாற்­றிக் கொண்­டி­ருந்த­போது திடீ­ரென அங்கு வந்த போலி­சார் அவரைக் கைது செய்­வ­தாகக் கூறி இழுத்­துச் சென்ற­னர் (படம்). இதனால் டெல்­லி­யின் முதல்­வர் கெஜ்­ரி­வால் டெல்லியில் மோடி நெருக்­கடி நிலையை அறி­வித்திருப்ப­தாக தனது டுவிட்­ட­ரில் தெரி­வித்­துள்­ளார்.

தண்­ணீர்ப் பிரச்­சினை பற்றி புகார் கொடுக்க குழு­வாக வந்த பெண்­களி­டம் தவ­றாக நடந்­து­கொண்ட­தா­க­வும் தகாத வார்த்தை­க­ளால் பேசி­ய­தா­க­வும் வந்த புகா­ரின் அடிப்­படை­யில் அவர் கைது செய்­யப்­பட்­ட­தாக போலிஸ் தரப்­பில் கூறப்­பட்­டது. எம்எல்ஏ தினே‌ஷின் பிணை மனுவை டெல்லி நீதி­மன்றம் தள்­ளு­படி செய்து திங்கட்­கி­ழமை வரை அவரை நீதி­மன்றக் காவ­லில் வைக்­கும்படி உத்­த­ர­விட்­டுள்­ ளது. டெல்லி நீர் வாரி­யத்­தின் துணைத் தலை­வ­ரான திரு மொக­னியா இந்தக் குற்­றச்­சாட்டை மறுத்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!