விமானத்தின் முன்சக்கரம் உடைந்து விபத்து: சென்னையில் பரபரப்பு

சென்னை: தனியார் விமானத்தின் முன்சக்கரம் வெடித்து ஏற் பட்ட விபத்து காரணமாக சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. எனினும் அந்த விமானத்தில் இருந்த 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பெங்களூருவில் இருந்து சென்னை வந்த தனியார் விமானம் தரையிறங்கும்போது அதன் முன்சக்கரம் உடைந்தது. சென்னையில் பலத்த காற்று வீசியதால் விமானம் நிலை தடுமாறி இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப் படுகிறது. விமான ஓடுதளத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.2016-07-08 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!