தங்கம் கடத்தி வந்த பெண் கைது

சென்னை: கோலாலம்பூரில் இருந்து தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த பெண் சென்னை விமான நிலையத்தில் கைதானார். வியா ழக்கிழமை அதிகாலை மலேசியாவிலிருந்து சென்னை வந்த விமானப் பயணிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப் பட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த 38 வயதான பத்மா என்ற பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரது உடைமைகளைச் சோதனை யிட்டபோது துணிகளுக்கு மத்தியில் தலா 100 கிராம் எடை கொண்ட 5 தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!