காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியின் மனைவி பத்மா, (45). இவர் பல ஆண்டுகளாக பட்டுப்புடவை நெசவு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் நெய்த பட்டுப்புடவை தேசிய அளவில் சிறந்த வடிவமைப்புக்கான பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் அடுத்த மாதம் நடைபெறும் விழாவில் பத்மாவுக்கு மத்திய கைத்தறி ஜவுளித்துறை அமைச்சகம் விருது வழங்கி கௌரவிக்க உள்ளது.
பட்டுப்புடவை வடிவமைப்பு; காஞ்சிப் பெண்ணுக்கு தேசிய விருது
25 Jul 2016 09:05 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Jul 2016 06:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!