பட்டுப்புடவை வடிவமைப்பு; காஞ்சிப் பெண்ணுக்கு தேசிய விருது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியின் மனைவி பத்மா, (45). இவர் பல ஆண்டுகளாக பட்டுப்புடவை நெசவு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் நெய்த பட்டுப்புடவை தேசிய அளவில் சிறந்த வடிவமைப்புக்கான பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் அடுத்த மாதம் நடைபெறும் விழாவில் பத்மாவுக்கு மத்திய கைத்தறி ஜவுளித்துறை அமைச்சகம் விருது வழங்கி கௌரவிக்க உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!