திருவனந்தபுரம்: கேரளாவில் பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என டிஜிபி அதிரடி உத்தரவிட்டுள்ளார். தற்போது கேரளாவில் பொது இடங்களில் குப்பை கொட்டினாலோ, பிளாஸ்டிக் கழிவுகளை போட்டாலோ, எச்சில் துப்பினாலோ ரூ.500 அபராதம் விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு உடனடி அபராதம் விதித்து போலிசார் நடவடிக்கை எடுப்பார்கள். பணம் கட்டாதவர்கள் போலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும் என்று கேரள போலிஸ் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள லோக்நாத் பெக்ரா அறிவித்துள்ளார்.2016-09-19 06:00:00 +0800
கேரளாவில் பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்
19 Sep 2016 10:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Sep 2016 06:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!