கேரளாவில் பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என டிஜிபி அதிரடி உத்தரவிட்டுள்ளார். தற்போது கேரளாவில் பொது இடங்களில் குப்பை கொட்டினாலோ, பிளாஸ்டிக் கழிவுகளை போட்டாலோ, எச்சில் துப்பினாலோ ரூ.500 அபராதம் விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு உடனடி அபராதம் விதித்து போலிசார் நடவடிக்கை எடுப்பார்கள். பணம் கட்டாதவர்கள் போலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும் என்று கேரள போலிஸ் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள லோக்நாத் பெக்ரா அறிவித்துள்ளார்.2016-09-19 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!