கால்வாய்க்குள் பாய்ந்த பள்ளி பேருந்து; 6 உடல்கள் மீட்பு

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 50 குழந்தைகளுடன் சென்றுகொண்டிருந்த பள்ளிப் பேருந்து ஒன்று முஹாவா என்ற கிராமம் அருகே வந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால், பேருந்து சாலையோரம் இருந்த கால்வாயில் பாய்ந்தது. விபத்துக் குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புப் படையினர் 6 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்ட மேலும் 10 குழந்தை கள் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்ற குழந்தைகளை மீட்கும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டுள்ளதால் பலி எண் ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. விபத்தில் சிக்கிய குழந்தைகள் அனைவரும் பாலர் வகுப்பு படித்து வந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!