அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 50 குழந்தைகளுடன் சென்றுகொண்டிருந்த பள்ளிப் பேருந்து ஒன்று முஹாவா என்ற கிராமம் அருகே வந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால், பேருந்து சாலையோரம் இருந்த கால்வாயில் பாய்ந்தது. விபத்துக் குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புப் படையினர் 6 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்ட மேலும் 10 குழந்தை கள் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்ற குழந்தைகளை மீட்கும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டுள்ளதால் பலி எண் ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. விபத்தில் சிக்கிய குழந்தைகள் அனைவரும் பாலர் வகுப்பு படித்து வந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கால்வாய்க்குள் பாய்ந்த பள்ளி பேருந்து; 6 உடல்கள் மீட்பு
21 Sep 2016 07:57 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Sep 2016 07:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!