மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள புதிய கல்விக் கொள்கைக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய கல்விக் கொள்கையை அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணியின் சார்பில், சென்னையில் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் பங்கேற்ற பெண்களைப் போலிசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். படம்: சதீஷ்
புதிய கல்விக் கொள்கை: மாணவர் அமைப்பு கடும் எதிர்ப்பு
22 Sep 2016 08:14 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Sep 2016 06:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!