திருப்பூர்: உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பில் திமுகவின் முடிவுக்காகக் காத்திருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளைப் பொறுத்தே காங்கிரஸ் நிலைப்பாடு மாற்றமா, ஏற்றமா என்பது தெரியவரும் என்றார். "திமுக கூட்டணியில் இணைய பல கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. அக்கட்சிகளை எல்லாம் திமுக ஏற்றுக் கொள்கிறதா என்பதைக் கவனிப்போம். திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது உள்ளாட்சித் தேர்தல் குறித்துப் பேசினேன். மேலும் திமுகவுடன் கூட்டணி என்பதையும் சொன்னேன்," என்றார் திருநாவுக்கரசர். இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
காத்திருக்கும் தமிழக காங்கிரஸ்; தனித்து களமிறங்கும் பாஜக
23 Sep 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Sep 2016 07:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!