தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பேருந்து நிலையத் தில் உள்ள கோவை செல்லும் பேருந்துகள் நிற்குமிடத்தில் புதன்கிழமை இரவு ஒன்றரை வயது பெண் குழந்தை அழுது கொண்டு நின்றது. இது குறித்து அங்கிருந்த கடைக்காரர் கள் தாராபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலிசார் அக்குழந்தையை மீட்டு தாராபுரம் மகளிர் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். மேலும், நகரிலுள்ள புறக்காவல் நிலையங்கள் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆயினும், அந்தக் குழந்தையைத் தேடி வியாழக்கிழமை பிற்பகல் வரை யாரும் வராததால் வேறு வழியில்லாத நிலையில் தாராபுரம் போலிசார் திருப்பூரில் உள்ள மாவட்ட சமூகநலத் துறை காப்பகத்தில் அக்குழந்தையை ஒப்படைத்தனர்.
தனியே தவித்த பெண் குழந்தை
24 Sep 2016 08:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Sep 2016 05:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!