பாகிஸ்தானுக்கு தரும் சிந்து நதி நீரை நிறுத்துவதற்கு இந்தியா பரிசீலனை

புதுடெல்லி: சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் தருவதை நிறுத்துவது குறித்து பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானுடனான 56 ஆண்டு கால சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவதன் மூலம் இந்தியாவுக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதியும் மற்ற உயர்மட்ட அதிகாரிகளும் பிரதமருக்கு விளக்கினர்.

பயங்கரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி தரவேண்டும் என மத்திய அரசுக்கு நிர்பந்தங்கள் குவிந்து வருவதால் பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரைத் திறந்து விடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிந்து நதி நீரை பகிர்ந்து கொள்வது குறித்து 1960ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் நேருவுக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!