சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவின்படி விரைவில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என தமிழக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார். மத்திய பிரதேசத்தில் இருந்து என்னை டெல்லி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்ய முடிவு செய்த பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு நன்றி," என்றார் இல. கணேசன்.
இல.கணேசன்: பிரதமர் அறிவிப்பார்
2 Oct 2016 08:19 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Oct 2016 08:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!