சசிகுமார் கொலை தொடர்பில் சந்தேக நபர்களின் படங்களை போலிஸ் வெளியிட்டது

கோவை: கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர் பாளர் சி.சசிகுமார் (36) கடந்த மாதம் 22ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிசிஐடி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலை யில், இக்கொலை வழக்கு தொடர் பாக சந்தேகிக்கப்படும் நபர்களின் படங்களை சிபிசிஐடி போலிசார் நேற்று முன்தினம் இரவு வெளி யிட்டனர். இதுகுறித்து சிபிசிஐடி போலி சார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கொலை நிகழ்ந்த தினத்தன்று இரவு 10 முதல் 10.30 மணி வரை கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையிலுள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது சந்தேகத்திற் குரிய நபர்கள் சிலரின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.

"அவர்கள் குறித்த விவரங்கள் வழக்கின் விசாரணைக்கு உதவி யாக இருக்கும் என்று கருதப்படு கிறது. எனவே, கேமராக்களில் பதிவாகியுள்ள சந்தேக நபர்களின் படங்களை சிபிசிஐடி வெளியிட்டுள் ளது. படங்களில் உள்ளவர்களைப் பற்றி தெரிந்தோர் கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் பிஆர்எஸ் வளாகத்திலுள்ள சிறப்புப் புல னாய்வுப் பிரிவை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்," என்று கூறப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள். படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!