பெங்களூரு: பெங்களூருவில் 7 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. பெங்களூரு, பெல்லந்தூர் கேட் பகுதியில் புதிதாக அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் கட்டப்பட்டு வரு கிறது. வினய்குமார் என்பவருக்குச் சொந்தமான இந்தக் கட்டடத்தில் கட்டுமானப் பணியில் 10க்கும் அதிகமானோர் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் பிற்பகல் 1.45 மணியளவில் குடியிருப்புக் கட்டடம் சரிந்து விழுந்ததில் அங்கு பணி புரிந்துகொண்டிருந்த தொழி லாளர்கள் இடிபாடுகளுக் கிடையே சிக்கிக்கொண்டனர். தீயணைப்புப் படையினர், பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
7 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது; நால்வர் பலி
7 Oct 2016 08:33 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Oct 2016 07:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!