லாரி-வேன் மோதலில் நால்வர் பலி

வேலூர்: லாரி மீது வேன் மோதிய கோர விபத்தில் நான்கு பேர் பரிதாபமாகப் பலியாகினர். இச்சம்பவம் அருப்புக்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த 58 வயதான செல்வம், தனது உறவினர்களுடன் குலசேகரபட்டினத்தில் நடைபெறும் தசரா விழாவில் பங்கேற்க வேனில் சென்றார்.

வெள்ளிக்கிழமை காலை அருப்புக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக முன்னே சென்ற லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது. இதில் அவரது உறவினர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!