புதுடெல்லி: இந்திய நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்புப் படையினருக்குத் தீபாவளி வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களுக்குத் தீபாவளி வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் சிறப்பு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காணொளி தற்போது, பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வேகமாகப் பரவி வருகிறது. மக்கள் தங்கள் வாழ்த்துச் செய்தியை நரேந்திர மோடி ஆப் மூலமாகவும், மைகவ்.இன் மூலமாகவும் ரேடியா மூலமாகவும் தெரிவிக்கலாம். தூர்தர்ஷன் பாதுகாப்புப் படையினருக்கு மக்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்க சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
பாதுகாப்புப் படையினருக்கு தீபாவளி வாழ்த்து: மோடி அழைப்பு
24 Oct 2016 09:16 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Oct 2016 07:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!