பாது­காப்­புப் படை­யி­ன­ருக்­கு தீபாவளி வாழ்த்து: மோடி அழைப்பு

புது­டெல்லி: இந்திய நாட்டு மக்கள் அனை­வ­ரும் பாது­காப்­புப் படை­யி­ன­ருக்­குத் தீபாவளி வாழ்த்­துத் தெரி­விக்க வேண்டும் எனப் பிர­த­மர் மோடி அழைப்பு விடுத்­துள்­ளார். எல்லையைப் பாது­காக்­கும் வீரர்­களுக்­குத் தீபாவளி வாழ்த்துகளை­யும் மகிழ்ச்­சியை­யும் தெரி­விக்க வேண்டும் என வலி­யு­றுத்தி பிர­த­மர் மோடி சமூக வலை­த்த­ளத்­தில் சிறப்பு காணொளி ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார். இந்த காணொளி தற்போது, பேஸ்புக் மற்றும் டுவிட்­ட­ரில் வேகமாகப் பரவி வரு­கிறது. மக்கள் தங்கள் வாழ்த்துச் செய்தியை நரேந்திர மோடி ஆப் மூல­மா­க­வும், மைகவ்.இன் மூல­மா­க­வும் ரேடியா மூல­மா­க­வும் தெரி­விக்­க­லாம். தூர்­தர்­ஷன் பாது­காப்­புப் படை­யி­ன­ருக்கு மக்கள் வாழ்த்­து­களைத் தெரி­விக்க சிறப்பு நிகழ்ச்­சிக்கு ஏற்பாடு செய்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!