உலகம் முழுவதும் நாளை தீபாவளிப் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகரில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன. அங்குள்ள தனியார் கல்லூரி மாணவிகள் தீபாவளிப் பண்டிகையை வரவேற்கும் விதமாக தங்கள் கல்லூரி வளாகத்தில் பல வண்ணப் பொடிகளால் அழகுக் கோலமிட்டு அதில் தீபங்களை ஏற்றி வைத்து மகிழ்ந்தனர். சீனப் பட்டாசுகளின் வருகை குறைந்ததால் இந்தாண்டு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளின் விற்பனை ஓரளவு அதிகரித்துள்ளது. படம்: சதீஷ்
வண்ணக் கோலமிட்டு தீபாவளியை வரவேற்ற மாணவிகள்
28 Oct 2016 08:29 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Oct 2016 08:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!