பிரதமர் நரேந்திர மோடி நேற்று வடகிழக்கு மாநிலமான சட்டீஸ்கருக்குச் சென்று அங்குள்ள ராய்ப்பூரில் சுமார் 320 ஹெக்டேர் பரப்பளவில் மேம்படுத்தப்பட்ட நந்தன் வான் வனவிலங்கு உயிரியல் பூங்காவைத் திறந்துவைத்து, கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ள புலியை நுணுக்கமாகப் புகைப்படம் எடுத்தார். இதையடுத்து ராய்ப்பூர், நயா ராய்ப்பூர் இடையே பேருந்து போக்குவரத்தையும் துவக்கி வைத்ததுடன் புதிதாக நிறுவப்பட்டுள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயா சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். சட்டீஸ்கர் மாநிலத்தின் 16வது ஆண்டு விழா நயா ராய்ப்பூரில் 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். படம்: ஊடகம்
வனவிலங்குப் பூங்காவில் புலியைப் படம்பிடிக்கும் மோடி
2 Nov 2016 10:16 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Nov 2016 09:32
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!