பிரதமர் நரேந்திர மோடி நேற்று வடகிழக்கு மாநிலமான சட்டீஸ்கருக்குச் சென்று அங்குள்ள ராய்ப்பூரில் சுமார் 320 ஹெக்டேர் பரப்பளவில் மேம்படுத்தப்பட்ட நந்தன் வான் வனவிலங்கு உயிரியல் பூங்காவைத் திறந்துவைத்து, கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ள புலியை நுணுக்கமாகப் புகைப்படம் எடுத்தார். இதையடுத்து ராய்ப்பூர், நயா ராய்ப்பூர் இடையே பேருந்து போக்குவரத்தையும் துவக்கி வைத்ததுடன் புதிதாக நிறுவப்பட்டுள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயா சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். சட்டீஸ்கர் மாநிலத்தின் 16வது ஆண்டு விழா நயா ராய்ப்பூரில் 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். படம்: ஊடகம்
வனவிலங்குப் பூங்காவில் புலியைப் படம்பிடிக்கும் மோடி
2 Nov 2016 10:16 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Nov 2016 09:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!