கருணாநிதி, விஜயகாந்த் மீது இயக்குநர் சுந்தரராஜன் தாக்கு

மதுரை: திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜய காந்த் இருவரும் பதவிக்காக கட்சி நடத்தி வருவதாக திரைப் பட இயக்குநர் சுந்தரராஜன் சாடியுள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், தன்னைக் கறுப்பு எம்ஜிஆர் என்று விஜயகாந்த் தனக்குத் தானே சொல்லிக்கொள்வதாகவும், அதை மக்கள் ஏற்கவில்லை என்றும் கூறினார். "கருணாநிதி, விஜயகாந்த் இருவரும் மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்காக கட்சி நடத்தவில்லை. விஜய காந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கொடுத்த மக்களுக்கு அவர் ஒன்றும் செய்யவில்லை," என்றார் சுந்தரராஜன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!