டெல்லி சதார் குடிசைப் பகுதியில் தீ விபத்து; நால்வர் காயம்

வடக்கு டெல்லியின் சதார் பஜாரில் உள்ள குடிசைப் பகுதியில் சுமார் 300 வீடுகளில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இங்கு ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ளனர். இதன் காரணமாக கிட்டத்தட்ட 700 பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு 30 தீயணைப்பு வண்டிகளுடன் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தத் தீவிபத்தில் நால்வர் காயமடைந்தனர். மத்திய டெல்லியில் உள்ளது சதார் பஜார். இந்தத் தீ விபத்திற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் இதுவரை தெரிய வில்லை. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!