புதுடெல்லி: ஜப்பான் நாட்டிற்கு மூன்று நாள் அரசுமுறை பயணமாகப் பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார். ஜப்பானில் நடைபெறும் இந்தியா-ஜப்பான் இடையிலான வருடாந்திர மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, ஜப்பான் மன்னர் அகிடோ, ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவைச் சந்தித்து பொருளியல், ராணுவ ஒத்துழைப்பு, அறிவியல் ஆய்வு உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேச்சு நடத்த உள்ளார். இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தமும் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக வெளியுறவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் நாட்டிற்கு மோடி பயணம்
11 Nov 2016 12:23 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Nov 2016 07:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!