பரேலி: கருப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் நாடு முழுவதும் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், கிழிக்கப்பட்ட நிலையிலும் கிடந்த ரூபாய் நோட்டுகளைக் கைப்பற்றியுள்ள காவல்துறையினர், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எரிக்கப்பட்ட பணம் குறித்து விசாரணை
11 Nov 2016 12:23 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Nov 2016 07:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!