எரிக்கப்பட்ட பணம் குறித்து விசாரணை

பரேலி: கருப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் நாடு முழுவதும் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், கிழிக்கப்பட்ட நிலையிலும் கிடந்த ரூபாய் நோட்டுகளைக் கைப்பற்றியுள்ள காவல்துறையினர், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!