விழுப்புரம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஐந்து பேர் உடல் நசுங்கிப் பலியாகினர். நேற்று முன்தினம் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து ஒன்று, கள்ளக்குறிச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புக் கட்டைகள் மீதேறி எதிரே வந்த மற்றொரு அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், இரு பேருந்துகளில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர். இதைக் கண்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அவர்களை மீட்டனர். எனினும் படுகாயமடைந்த ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இரு பேருந்துகள் மோதல்: ஐவர் பலி
2 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Dec 2016 07:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!