தமிழகத்தின் முன்னாள் முதல் வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அதிகாரபூர்வ அறி விப்பு செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே ஓ. பன்னீர்செல்வத்தை அடுத்த முதல்வ ராக அவசர அவசரமாகப் பதவி ஏற்க வைத்த முறை அதிமுக வட்டாரத்திலிருந்து அதிருப்தி குரல்களை ஏழச் செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த அவசர நடவடிக்கை அநாகரிகமானது என்று சிலர் கூறுகின்றனர். இது சசிகலா நடத்தும் கண்துடைப்பு வேலை என்றும் அவர்கள் வர்ணிக் கின்றனர். பன்னீர்செல்வத்தைத் தற்காலிகமாக முதல்வர் பதவியில் நியமித்துக் கூடிய விரைவில் முழு அதிகாரத்தைக் கைப்பற்ற ஜெயலலிதாவின் நீண்டகாலத் தோழி சசிகலா (படம்) காய்களை நகர்த்தி வருவதாக அதிமுக வின் மூத்த தலைவர்கள் சிலர் கூறி வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன.
அதிகாரத்தைக் கைப்பற்ற காய் நகர்த்தும் சசிகலா
9 Dec 2016 09:51 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Dec 2016 08:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!