போலிஸ்: வன்முறையில் ஈடுபட்டவர்கள் சமூக விரோத அமைப்பினரே

சென்னையில் மாணவர் கள், இளைஞர்கள் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக அமைதியாக நடத் திய போராட்டத்தில் 7 சமூக விரோத அமைப்பு கள் புகுந்து வன் முறை வெடிக்க வைத்தனர் என்று கூடுதல் ஆணையாளர் சே ஷ சாயி கூறியுள்ளார். உண்மையிலேயே போராட்டம் நடத்தியவர்கள் ஜல்லிக்கட்டு பற்றி மட்டுமே பேசினர். மாணவர்கள் போர் வையில் போராட்டக் களத்தில் புகுந் தவர்கள் அரசியல் தலைவர்களைப் பற்றி தரக் குறைவாகப் பேச ஆரம்பித்தார்கள். ஜல்லிக்கட்டை நடத்துவது அவர் கள் நோக்கமல்ல. அரசை செயல் படவிடாமல் தடுப்பதுதான் அவர் களது நோக்கமாக இருந்தது என்றார் சேஷசாயி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!