சீண்டும் திருநாவுக்கரசர்; திமுக தலைமை அதிருப்தி

சென்னை: தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் இடையேயான கூட்டணிக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செயல்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக திமுக தலைமை அவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தமிழக ஊடகம் செய்தி வெளி யிட்டுள்ளது. அண்மைக்காலமாக அதி முகவுக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் வகையில் திருநாவுக் கரசரின் செயல்பாடுகள் இருப்ப தாக திமுக முக்கிய நிர்வாகிகள் கருதுகின்றனர்.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக்காக காங்கிரஸ் யாருக்காகவும் காத் திருக்கத் தேவையில்லை என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். திமுகவை மனதிற்கொண்டே அவர் இவ்வாறு பேசியதாகக் கருதப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!