சசிகலா அடைக்கப்படும் சிறை அறையின் துப்புரவுப் பணி ஆரம்பம்

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்படுகின்றனர். இதையடுத்து அச்சிறையில் உள்ள மூன்று அறைகள் இவர்களை அடைப்பதற்காக தயார்படுத்தப்படுவதாக நேற்று மாலை தகவல் வெளியானது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் நேற்று முன்தினம் சிறை நிர்வாகத்தை வந்தடைந்ததாகவும் அதையடுத்தே தண்டனை பெற்றவர்களை அடைப்பதற்கான அறைகளை தயார்படுத்தும் பணி துவங்கியதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!