தா.பாண்டியன்: தமிழக அரசியல் குழப்பத்திற்கு மத்திய அரசே காரணம்

கோவை: சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் தங்களது உடல் வலிமையின் பலத்தைக் காட்டக் கூடாது என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மனதிற் கொண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்தி வருவதாக அவர் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குற்றம்சாட்டினார்.

"தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பத் திற்கு மத்திய அரசே காரணம். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோ ருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர்களுக்கு இல்லை.

விவரம்: epaper.tamilmurasu.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!