இந்தியாவிலுள்ள முன்னணி தனி யார் வங்கிகள் நான்கு தடவைக்கு மேலான ஏடிஎம் ரொக்கப் பரிமாற் றத்துக்கு குறைந்தபட்சச் கட்டண மாக ரூ.150 வசூலிக்கத் தொடங்கி உள்ளன. புதன்கிழமை (நேற்று முன்தினம் முதல்) இக்கட்டண முறை நடப் புக்கு வந்துள்ளது. சேமிப்புக் கணக்குக்கும் சம்பளக் கணக் குக்கும் இது பொருந்தும். மேலும், அடுத்தவர் கணக்கில் பணம் செலுத்துவதற்கான உச்ச வரம்பை நாள் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் என்று ஹெச்டிஎஃப்சி வங்கி நிர்ணயித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி இந்த உச்சவரம்பை ரூ.50 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது. ரொக்கம் கையாள்வதற்கான கட் டணத்தை ஹெச்டிஎஃப்சி திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.
4 தடவைக்கு மேலான ஏடிஎம் பயன்பாட்டுக்கு ரூ.150 கட்டணம்
3 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!