பெய்ஜிங்: அமெரிக்காவும் தென்கொரியாவும் இந்த வாரம் பெரிய அளவில் ராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ள வேளையில் அப்பயிற்சி குறித்து சீனா கவலை கொள்வதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. வட கொரியா கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி நவீன ஏவுகணை சோதனையை மேற்கொண்டதைத் தொடர்ந்து வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே பதற்றம் நீடிக்கும் வேளையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் சேர்ந்து மேற்கொள்ளும் இப்பயிற்சி கொரிய தீபகற்பத்தில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் என்று சீனா கவலைப்படுவதாக சீன வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா-தென்கொரியா பயிற்சி, சீனாவின் கவலை
4 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Mar 2017 07:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!