மாஸ்கோ: சிரியாவில் ஐஎஸ் போராளிகள் வசம் இருந்த வரலாற்று சிறப்பு மிக்க பழமைவாய்ந்த பல்மேரா நகரை சிரியா ராணுவத்தினர் திரும்பக் கைப்பற்றியுள்ளனர். பல மாதங்கள் நீடித்த சண்டைக்குப் பிறகு சிரியா ராணுவத்தினர் ரஷ்ய விமானத் தாக்குதல்களின் உதவியுடன் அந்நகரை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய தற்காப்பு அமைச்சர் செர்ஜி சோய்கு, ரஷ்ய அதிபர் புட்டினிடம் தெரிவித்ததாக ரஷ்ய அதிபர் மாளிகையின் பேச்சாளர் கூறியுள்ளார். கலை அம்சங்கள் நிறைந்த அந்நகரை ஐஎஸ் போராளிகள் கைப்பற்றியது முதல் அங்குள்ள பல கலைக்கூடங்கள் அழிக்கப்பட்டன. அந்நகரை திரும்பக் கைப்பற்றுவதில் சிரியா படையினர் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கினர். அவர்களுக்கு ரஷ்யா உதவியதால் அந்நகரை சிரியா ராணுவம் கைப்பற்ற முடிந்தது.
சிரியாவில் ஐஎஸ் வசம் இருந்த நகரைக் கைப்பற்றியது ராணுவம்
4 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Mar 2017 07:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!