எச்1என்1 காய்ச்சல்: சுகாதாரத்துறை அறிவுறுத்து

சென்னை: எச்1என்1 காய்ச்சல் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலா நகரங்க ளுக்கோ, வெளிநாடுக ளுக்கோ சென்று வந்தவுடன் காய்ச்சல் ஏற்பட்டால் உடனே ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென அத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் எச்1என்1 காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்காய்ச்ச லால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!