இந்தியாவில் முதல் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதத் தாக்குதல்

இந்தியாவில் முதல் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போபாலிலிருந்து உஜ்ஜைனி நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலில் நடத்தப்பட்ட இந்த வெடி குண்டுத் தாக்குதல் ஓர் ஒத்திகையே எனவும் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் திட்டமிட் டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் பயங்கரவாதக் கும் பலுக்கு மூன்று இடங்களிலிருந்து ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங் களில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்று சந் தேகிக்கப்படுவதை அடுத்து பாது காப்பு நடவடிக்கைகள் மேம்படுத் தப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!