புதுடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த ஐவர் முதல்வர் பதவியை கைப் பற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை அறிவிக்கவில்லை. தேர்தல் முடிவுக்குப் பிறகு முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது. தற்போது உத்தரப்பிரதேசத்தில் பாஜக வாகை சூடியிருப்பதால் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் ஐவரிடையே போட்டி பலமாக உள்ளது. இவர்களில் கேஷவ் மவ்ரியா, யோகி அதித்யானாத், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மகேஷ் ஷர்மா, கல்ராஜ் மிஷ்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் மத்திய அமைச்சர் உமா பாரதியும் களத்தில் உள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு நெருக்கடி
12 Mar 2017 22:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Mar 2017 06:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!