‘ஹோலி’யால் வண்ணமயமான வடசென்னை

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வடஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் வடசென்னைப் பகுதியில் ஹோலி களைகட்டியது. வண்ணப் பொடிகளைத் தூவியும் வண்ண நீரைப் பீய்ச்சியும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாகக் கொண்டாடினர். இதனால் அங்குள்ள சாலைகள் மக்கள் கூட்டத்துடன் வண்ணமயமாகக் காட்சியளித்தன. படம்: சதீஷ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!