புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற் றும் காரைக்கால் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடுக் கடலில் தாக்குதல் நடத் தியது மீனவ கிராமங்களில் கொந் தளிப்பை ஏற்படுத்தியுள் ளது. ஜெகதாபட்டினத்தில் இருந்து 174 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 16 கடல்மைல் தொலைவில் மீன்பிடித் துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சுற்றுக்காவல் வந்த இந்திய கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியதாகவும் மீன வர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் மணல் மேல்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல் காரைக்கால் மீனவர் கள் மீதும் இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். எட்டு படகுகளில் சென்ற 80 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இந்திய கடற் படையினர் தாக்குதல் நடத்தியுள் ளனர்.
தமிழக மீனவர்களை இந்திய சுற்றுக்காவல் படையினரே தாக்கிய கொடூரம்
1 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Apr 2017 08:50
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!