தமிழக மீனவர்களை இந்திய சுற்றுக்காவல் படையினரே தாக்கிய கொடூரம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற் றும் காரைக்கால் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடுக் கடலில் தாக்குதல் நடத் தியது மீனவ கிராமங்களில் கொந் தளிப்பை ஏற்படுத்தியுள் ளது. ஜெகதாபட்டினத்தில் இருந்து 174 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 16 கடல்மைல் தொலைவில் மீன்பிடித் துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சுற்றுக்காவல் வந்த இந்திய கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியதாகவும் மீன வர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் மணல் மேல்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல் காரைக்கால் மீனவர் கள் மீதும் இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். எட்டு படகுகளில் சென்ற 80 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இந்திய கடற் படையினர் தாக்குதல் நடத்தியுள் ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!