மதுரை: அலங்காநல்லூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 68 பேர் காயம் அடைந்தனர். தடை நீங்கியதால் தமிழகம் முழுவதும் பரவலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் அலங்காநல்லூர் அருகே குலமங்கலத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நடந்தது. ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் முற்பட்டனர். போட்டியில் மொத்தம் 588 காளைகளுடன் 772 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர். மாடுகள் முட்டியதில் 68 பேருக்குக் காயம் ஏற்பட்டது.
ஜல்லிக்கட்டு: 68 பேர் காயம்
11 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Apr 2017 07:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!