ஜல்லிக்கட்டு: 68 பேர் காயம்

மதுரை: அலங்காநல்லூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 68 பேர் காயம் அடைந்தனர். தடை நீங்கியதால் தமிழகம் முழுவதும் பரவலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் அலங்காநல்லூர் அருகே குலமங்கலத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நடந்தது. ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் முற்பட்டனர். போட்டியில் மொத்தம் 588 காளைகளுடன் 772 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர். மாடுகள் முட்டியதில் 68 பேருக்குக் காயம் ஏற்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!