அதிபர் ஆடு மேய்க்கப் போய் இருக்கிறார்... மளிகைச் சாமான்கள் வாங்க பிரதமர் கடைக்குப் போயிருக்கிறார்... இப்படியெல்லாம் சொன்னால் ஏதோ புதுமையாகத் தெரிகிற தல்லவா-? இப்படித்தான் அதிபர், பிரதமர், கலெக்டர், ஹைகோர்ட் என புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு விசித்திரப் பெயர்களைச் சூட்டி வருகிறது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம். நகர்ப் பகுதிகளிலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ராம்நகர் என்னும் கிராமத்தில்தான் இந்த அதிசயம் நடக்கிறது. இக்கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே 500 பேர்தான். காஞ்சர் சமூகத்தைச் சேர்ந்த அவர்களில் பலரும் பள்ளிக்கூடம் சென்றதில்லை என்பதால் படித்த அதிகாரிகளின் பதவிகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அந்தப் பதவிகளின் பெயரையே பிள்ளைகளுக்குச் சூட்டி மகிழ் கிறார்கள். ஐம்பது வயதாகும் ஒருவரின் பெயர் கலெக்டர். ஆனால் பள்ளிக்கூடம் பக்கம் அவர் ஒதுங்கியதுகூட இல்லை. தமது கிராமத்திற்கு வந்திருந்த மாவட்ட ஆட்சித் தலைவரால் ஈர்க்கப்பட்டு தமது பாட்டி வைத்த பெயர் அது என்கிறார் கலெக்டர்.
பள்ளிக்கூடம் போகாத ‘கலெக்டர்’; சிரித்து விளையாடும் ‘சிம் கார்ட்’
19 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Apr 2017 07:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!