தமிழகம் முழுவதும் பரவுகிறது விவசாயிகள் நடத்தும் போராட்டம்

தூத்துக்குடி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயி கள் நடத்தி வரும் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசிடம் மண்டியிட்டு கோரிக்கைகளை கேட்பது போன்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் திருச்சியில் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியல் நடத்தினர். திருச்சி, மணப்பாறையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மறியலில் ஈடுபட்டவர்களை போலிசார் கைது செய்தனர். மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!