தூத்துக்குடி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயி கள் நடத்தி வரும் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசிடம் மண்டியிட்டு கோரிக்கைகளை கேட்பது போன்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் திருச்சியில் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியல் நடத்தினர். திருச்சி, மணப்பாறையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மறியலில் ஈடுபட்டவர்களை போலிசார் கைது செய்தனர். மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.
தமிழகம் முழுவதும் பரவுகிறது விவசாயிகள் நடத்தும் போராட்டம்
19 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Apr 2017 07:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!