திருப்பூர்: பொதுச் செயலாளர் சசிகலாவை பதவியிலிருந்து அகற்றுவது குறித்து கூடி ஆலோ சனை நடத்தலாம் என்று எடப்பாடி அணியைச் சேர்ந்த திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ குண சேகரன் தெரிவித்தார். திருப்பூர் கேஜிஎஸ் பள்ளியில் நேற்று நடைபெற்ற புதிய கலை யரங்கு திறப்பு விழாவில் பங்கேற்ற பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். "பொதுச்செயலாளர் சசி கலாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி வரு கிறார்கள். முதலில் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இணைய வேண்டும். அதன் பிறகு இரு அணிகளும் இணைந்து பொதுக் குழுவைக் கூட்டி சசிகலாவை நீக்க முடிவு செய்யலாம். ஆனால் அதற்கு முன்பு நீக்க முடியாது. முதலில் ஓ.பி.எஸ். அணியினர் பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும். ஓ. பன்னீர்செல்வம் தன்னிச் சையாக முடிவு எடுக்க வேண்டும். உடன் இருப்பவர்களின் பேச்சை கேட்ககூடாது," என்று எம்எல்ஏ குணசேகரன் கூறினார்.
‘சசிகலாவை நீக்க கூடி ஆலோசிக்கலாம்’
7 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 May 2017 08:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!