இலங்கை சுற்றுலா வளர்ச்சிக்கு இந்தியா உதவும்

விரைவில் ஏர் இந்தியா விமானம் சார்பில் வாரணாசியில் இருந்து கொழும்புவிற்கு விமானச் சேவை செயல்படுத்தப்படும் என்றும் அந்தச் சேவை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என்றும் இந்தச் சேவையின் மூலம் இலங்கையின் சுற்றுலா வளர்ச்சிக்கு இந்தியா உதவும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இலங்கைத் தலைநகர் கொழும்பு - வாரணாசி இடையே நேரடி விமானச் சேவை ஆகஸ்டில் தொடங்கப்படும் என்று அண்மையில் விசாக தின விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். கடந்த 2 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக மோடி மேற்கொண்ட பயணமாகும் இது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!