விரைவில் ஏர் இந்தியா விமானம் சார்பில் வாரணாசியில் இருந்து கொழும்புவிற்கு விமானச் சேவை செயல்படுத்தப்படும் என்றும் அந்தச் சேவை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என்றும் இந்தச் சேவையின் மூலம் இலங்கையின் சுற்றுலா வளர்ச்சிக்கு இந்தியா உதவும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இலங்கைத் தலைநகர் கொழும்பு - வாரணாசி இடையே நேரடி விமானச் சேவை ஆகஸ்டில் தொடங்கப்படும் என்று அண்மையில் விசாக தின விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். கடந்த 2 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக மோடி மேற்கொண்ட பயணமாகும் இது.
இலங்கை சுற்றுலா வளர்ச்சிக்கு இந்தியா உதவும்
15 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 May 2017 07:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!