தி.மலை: கிரிவலப் பாதையையொட்டி அமைந்துள்ள மலைக் குன்றை ஆக்கிரமிக்க முயன்றதாக நித்தியானந்தாவின் சீடர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பவழக்குன்று என்று குறிப்பிடப்படும் பகுதியில் சுமார் 5 ஏக்கர்பரப்பளவை ஆக்கிரமித்து நித்தியானந்தா சீடர்கள் ஆசிரமம் அமைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் அதிகாரிகள் போலிசாருடன் சென்று ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள குடிசைகள், பொருட்களைஅப்புறப்படுத்தினர். நித்தி யானந்தா சீடர்களும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
மலைக்குன்றை ஆக்கிரமிக்க முயற்சி: நித்தியானந்தா சீடர்கள் வெளியேற்றம்
18 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Jun 2017 07:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!