சென்னை: கட்டட இடிப்புப் பணியின் போது சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது. கடந்த வாரம் இப்பணியின் போது இதே போல் ஒருமுறை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒரு தொழிலாளர் பலியானார். இதையடுத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த கட்டட இடிப்புப் பணி நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது. அப்போது கட்டடத்தின் மற்றொரு பகுதி இடிந்து விழுந்ததால் பெரும் புகை மண்டலம் மூண்டது. உயிரிழப்பு ஏதுமில்லை என்றாலும், இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி மீண்டும் இடிந்து விழுந்தது
18 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Jun 2017 07:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!