சென்னை: தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமெனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், மது விற்பனை தொடர்பான தமிழக அரசின் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டிய தருணம் வந்துவிட்டதாகச் சென்னை உயர்நீதிமன்றம் கருத்துரைத்துள்ளது. மதுக்கடை ஒன்றை அகற்றக் கோரி தொடுக்கப்பட்டுள்ள மனு ஒன்றை விசாரித்தபோது உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு இவ்வாறு கூறினார். மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என மதுப்புட்டிகள் மீது ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது என்று அவர் தெரிவித்தார். மாறாக, மாநில அரசானது மக்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் மக்கள் வாழ்வைக் கெடுத்து அரசாங்கம் வருமானம் ஈட்டக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மக்கள் வாழ்வைக் கெடுத்து வருமானம் ஈட்டக்கூடாது: நீதிமன்றம் கருத்து
25 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Jun 2017 08:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!