வீர மரணம் எய்தவும் தயார்: அய்யாக்கண்ணு ஆவேசம்

திருப்பூர்: விவசாயிகளுக்கான போராட்டத்தில் வெற்றி கிடைக்கா விடில் வீர மரணம் எய்தவும் தாம் தயாராகிவிட்டதாக விவசாயி அய்யாக்கண்ணு ஆவேசத்துடன் தெரிவித்தார். நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கடன் விடுதலை மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அய்யாக்கண்ணு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அர சைக் கண்டித்து டெல்லியில் மீண்டும் போராட்டத் தில் ஈடுபட உள்ளதாக கூறினார். "விவசாயிகளின் கோரிக் கைகளை ம த்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் எதிர்வரும் 16, 17ஆம் தேதிகளில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள் ளோம். இம்முறை போராட்டத்தில் எங்களுக்கு வெற்றி கிட்டவில்லை யெனில் வீர மரணம் அடையவும் தயாராக உள்ளோம்," என்றார் அய்யாக்கண்ணு.

அய்யாக்கண்ணு படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!