கதிராமங்கலத்தில் நீடிக்கும் மக்கள் போராட்டம்

தஞ்சை: கதிராமங்கலம் பகுதி யில் நீடித்து வரும் போராட் டங்கள் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது. அப்பகுதி மக்கள் ஐந்தா வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியை நிறுத்தவேண்டும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள ஒஎன்ஜிசி நிறுவனத்தாரை அங்கிருந்து வெளியேற்றவேண்டும் என் பதே கதிராமங்கலம் மக்களின் முக்கிய கோரிக்கை. இதற்காக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். முன்பு நடந்த போராட் டத்தின்போது கைதான 10 பேரை விடுவிக்கக் கோரியும் அய்யனார் கோவில் திடலில் கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!