நீடிக்கும் மவுன விரதம்: நேரில் வரமாட்டார் சசிகலா

சென்னை: சிறையில் மவுன விரதம் மேற்கொண்டிருப்பதால் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி தலைமை யிலான விசாரணை ஆணையத் தில் சசிகலா நேரில் முன்னிலை யாக மாட்டார் என தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. அவர் ஜனவரி மாத இறுதி வரை மவுன விரதத்தைக் கடை பிடிக்க இருப்பதாகவும், இதன் காரணமாக அவரால் நேரில் முன்னிலையாக முடியாது என்றும் விசாரணை ஆணையத்திற்கு கர்நாடக சிறைத்துறை தகவல் தெரிவித்திருப்பதாக அந்த ஊடகச் செய்தியில் குறிப் பிடப்பட்டுள்ளது.

சசிகலாவுக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் முன்னிலை யாகி விளக்கம் அளிப்பார் எனத் தெரிகிறது. இதற்கிடையே ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆணையத்திடம் தினகரன் தரப்பு சில முக்கிய ஆவணங் களை சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதா மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றபோது, எடுக்கப்பட்ட காணொளிப் பதிவு அடங்கிய பென் டிரைவ் ஒன்றும் இதில் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிமுக வட்டாரங்களில் சல சலப்பு நிலவுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!