தினகரன்: வெற்றிடத்தில் கபடி ஆட நினைக்கிறார் கமல்ஹாசன்

சென்னை: ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தில் கமல்ஹாசன் உற்சாகமாக, உல்லாசமாக கபடி ஆட நினைக்கிறார் என்று டிடிவி தினகரன் கூறியுள்‌ளார். நிலையில் ரூ.20 டோக்கனுக்கு ஆர்கே நகர் மக்கள் விலை போய் உள்ளது பிச்சை எடுப்பதற்குச் சமம் என்று கமல் கூறியுள்ளார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட தாகத் தேர்தலுக்கு முன்பே புகார் கள் எழுந்தன. இதுகுறித்து டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்ட தற்கு, "ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில் கபடி ஆடலாம் எனக் கமல் நினைக்கிறார். கமல் நல்ல நடிகர். நல்ல சிந்தனையாளர் என நினைத்தேன்; ஆனால் வாழ்க்கையில் நடிக்கிறார். கமல் மனநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டது என நினைக்கிறேன்," என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!