ஏப்ரல் முதல் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தம்

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கப்படாத நிலையில் அதன் விமானிகள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் வேலைநிறுத்தம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

மார்ச் 31ஆம் தேதிக்குள் தங்களது சம்பளம் தரப்படவேண்டும் என்று கோரிய ஊழியர்கள், அவ்வாறு செய்யப்படாவிடில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக கூறியுள்ளனர்.

இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் தனது விமானப் பயணங்கள் பலவற்றை ரத்து செய்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!