வாஷிங்டன்: இந்தியாவில் மற் றொரு பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றால் பெரும் பிரச்சினை உருவாகிவிடும் என்று பாகிஸ் தானை அமெரிக்கா எச்சரித்துள் ளது.
பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக உறுதியான, நிலையான, மெய்ப்பிக்கக்கூடிய வகையில் நடவடிக்கை தேவை என்றும் பாகிஸ்தானை அது வலியுறுத் தியது.
இதன் தொடர்பில் பேசிய வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர், "பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக உண்மை யான, நிலையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்காதபட்சத்தில் மீண்டும் இந்தியா மீது பயங்கர வாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் பதற்றம் அதிகரித்து இரு நாடு களுக்குக்குமே ஆபத்தாகிவிடும்," என்றார்.
அண்மையில் இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் எல் லைக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்களை அழித்த பிறகு பயங் கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ் தான் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அவரிடம் கேட்கப்பட் டது.
‘இந்தியா தாக்கப்பட்டால் பெரும் பிரச்சினையாகிவிடும்’
22 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Mar 2019 08:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!