ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சிறைச்சாலையில் கைதிகள் விருந்து வைத்து கும்மாளம் அடிக்கும் காணொளி பரவி வருகிறது. மதுபானம், அசைவ உணவு என தடபுடல் விருந்துடன் கைதிகள் உல்லாசமாக இருப்பதும் கைபேசிகளை தாராளமாகப் பயன்படுத்துவதும் அந்த காணொளியில் உள்ளன. இது குறித்து சிறை நிர்வாகத்தை ஊடகத்தினர் தொடர்பு கொண்டபோது எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை.
இருப்பினும் இது குறித்து அதிகாரிகள் விசாரணையில் இறங்கி இருப்பதாக ஓர் இணையச் செய்தி குறிப்பிட்டது.
சிறைக்குள் மதுபான விருந்து
16 Oct 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Oct 2019 09:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!